மூதுாரில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மரணத்தை பற்றி உருக்கமான பதிவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட இளைஞன் !

மூதுார் மாவடிச்சேனையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மரணத்தை குறித்து இளைஞர் ஒருவர் தனது ஆதங்கத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர்அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளவை, உன்னை கொலை செய்த சமூகத்தில் நானும் ஒருவன் தான் தங்கையே என்னை மன்னித்து விடு உன் ஆத்மா சாந்தியடையட்டும் மனிதாபிமானம் செத்து சுயநலவாதிகளாக நகரப்புறங்களை விட கிராமங்களும் மாற்றம் அடைந்து விட்டது என்பது தான் மனதுக்கு வேதனையாக இருக்கிறது. எங்கடப்பா வெருகல் ஏரியா பக்கம் சமூக செயற்பாட்டாளர்கள்,என்று சொல்லி வெள்ளையும் சொள்ளையுமாக திரியுறவங்களை … Continue reading மூதுாரில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மரணத்தை பற்றி உருக்கமான பதிவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட இளைஞன் !